எம்மை பற்றி

நாம் யார்

சுவையின் மரபுக்கு தலைமை தாங்குதல்

அருண் ஸ்பைசஸ் மலேசியாவின் முன்னணி சுவை சரக்குப் பொருட்களில் ஒன்றாகும், இது இந்திய சுவை சரக்குப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய மலேசிய சுவை சரக்குப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்றது. எங்கள் சுவை சரக்குப் பொருட்கள் 40 வருட நிபுணத்துவத்துடன் சிறந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன, தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உணவிலும் மசாலாப் பொருட்களின் உண்மையான சுவை மற்றும் நறுமணத்தை வழங்குகிறது.

புகழ்பெற்ற இந்த சுவை சரக்குப் பொருட்கள் குடும்பத்தில் உள்ள எங்களது நிறுவனத்தினரால் அருணா கிரைண்டிங் மில் மூலமாக 1980களில் நிறுவப்பட்டது. உயர்தர மசாலாப் பொருட்களை உருவாக்குவதற்கான தொடக்கத்தில் அருண் ஸ்பைசஸ் அவர்களின் தரமான இந்திய சுவை சரக்குப் பொருட்களின் மூலமாகவே மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கள் சந்தையை படிப்படியாக விரிவுபடுத்த முடிந்தது.

தற்போது, அருண் ஸ்பைசஸ் தனது சொந்த நாட்டைத் தாண்டி ஐரோப்பிய துணைக் கண்டம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இந்தியா, இலங்கை, கனடா, ஐக்கிய அரபு இராசசியங்கள், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கட்டார், குவைத் மற்றும் ஸ்காண்டிநேவியன் நாடுகள் போன்ற பிற பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்ட சந்தையைக் கொண்டுள்ளது.

"ஒவ்வொரு வீட்டின் தட்டுக்களிலும் சிறந்த சுவை சரக்குப் பொருட்களைக் கொண்டு வர வேண்டும்" என்ற தொலைநோக்குப் பார்வையால் மேம்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம். அதிநவீன உற்பத்தி, பொதி செய்தல் தரத்தின் மூலம் சுவை சரக்குப் பொருட்களின் தரத்தை மேலும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

"Think Spices...
Think Arun Spices"

எங்கள் பிராண்டுகள்

மைல்கற்கள்

சுவை சரக்குப் பொருட்களின் பாதைகள்